Monday, June 28, 2010

ஏழாம் உலகம் டிரெயிலர்




நெருங்கிய உறவினரின் மகள் திருமணத்துகாக மேல்மலையனூர் சென்று இருந்தேன். ஏனோ கோவிலை சுற்றி படம் எடுக்க மனமே வரவில்லை, அங்கு பிச்சை எடுத்து கொண்டு இருந்த இந்த மனிதர்களை தான் சுற்றி சுற்றி வந்து படம் எடுத்து கொண்டு இருந்தேன். வீடுகாரம்மாக்கு செம கோவம் ஏன் இப்படி பிச்சைகாரர்களை படம் எடுத்துட்டு இருக்கீங்க என்று வசை விழுந்தது. ஏழாம் உலகம் புத்தகம் படிச்சி இருக்கியா என்று கேட்டேன். இல்லை என்றவளுக்கு வீட்டிற்கு வந்தவுடன் புத்தகத்தை எடுத்து குடுத்தேன் படிக்க சொல்லி. இரண்டு அத்தியாயம் தாண்டியவள் ஜெமோவின் எழுத்து வீச்சில் சிக்கி கொண்டு சிரமப்பட்டாள்.  அதற்கு மேல் படிக்க முடியாது என்று நிறுத்திவிட்டாள், உண்மையில் அந்த வட்டார வழக்கு பேச்சில் அரண்டுவிட்டாள் என்பதே உண்மை.  





























 புத்தகத்தை படித்து முடிக்க ஒரு வாரம் ஆனது. சிரிப்பும், துயரமும், ஆச்சரியமும் கலந்து கட்டி படி அளந்து இருக்கிறார் ஜெமோ. 

புத்தகத்தை பற்றிய விமர்சனம் அடுத்த பதிவில். 


With Love
Romeo ;)